Friday 2 December 2016

மீனவ வீரனுக்கு ஒரு கோயில்

மீனவ வீரனுக்கு ஒரு கோயில்
நூலாசிரியர் : ராம்
மன்னன் மதிப்பன் கதை.
பிற்கால பாண்டியர் வள்ளியூரில் ஆண்ட போது வடுகர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் மன்னன் மதிப்பன் என்கிற இரு சகோதரர்களின் வீரத்தைக் கண்டு வடுகர்கள் அஞ்சி, இவர்கள் தலைக்கு விலை வைத்தான். இதில் மன்னனின் தலை வெட்டப் பட வெட்டியவனின் தலையை வெட்டி இரு தலையையும் குலசேகர பாண்டியன் முன் வைத்தான். இந்த மன்னனை மன்னத்தேவன் என்று அவனுக்கு கோயில் கட்டி வழிபாடு குமரியில் நடக்கிறது. மன்னன் மதிப்பனை நாட்டார் வழக்காற்றியல் பிதாமகர் நா.வானமாமலை அவர்கள் மீனவர் என குறிப்பிடுகிறார். இந்த மீனவ வீரனின் கோவிலும் கடற்கரை ஒட்டியே அமைந்துள்ளது.
ஜோ டி குருஸ் முன்னுரை எழுதியுள்ளார்.
அ.கா.பெருமாள் அணிந்துரை எழுதியுள்ளார்.
www.wecanshopping.com/products/மீனவ-வீரனுக்கு-ஒரு-கோயில்.html
www.marinabooks.com/detailed?id=1111
nammabooks.com/buy-மீனவ-வீரனுக்கு-ஒரு-கோயில்-MEENAVA-VEERANUKU-ORU-KOYIL-JE-Publications

Thursday 6 October 2016

தடயம் தகர்ந்த தமிழிசை (Thadayam thagarntha tamizhisai [Tamilisai])

https://youtu.be/Ldp1gumSZUc
அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய காணொளி காட்சி. தடயம் தகர்ந்த தமிழிசை என்ற இந்த ஆவணப் படம், 

தமிழன் இசை பாரம்பரியம் உடையவன், தமிழனுக்கென இசைத்தமிழ் உண்டு என்பதை இந்த ஆவணப்படம் கூறும். தவறாமல் பார்ப்பதோடு, நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்.

தமிழன் என்று சொல்லடா!
தலைநிமிர்ந்து நில்லடா!!!

தமிழனின் பெருமையை அறிய தவறாமல் பாருங்கள்!
தமிழன் என்று பெருமையுடன் கூற தவறாமல் பகிருங்கள்.

-இசை மற்றும் இலக்கியபணியில்
J.E.ஜெபா