Saturday 3 February 2018

காக்கச்சி உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட குறுநாவல்

குமரி மாவட்டம், நகர்கோயில் பகுதியில் 1980களில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு சரலூர் த.ஜெகன் அவர்கள் கை வண்ணத்தில், J.E.Publication வெளியீடாக உறுவகியதே இந்த காக்காச்சி....

பல நல்ல உள்ளங்களின் கையிலிருந்து கிடைக்கும் தர்மத்தை கொண்டு தனது வயிற்றை நிரப்பும் பெண்ணை, 2 ஆட்டோ டிரைவர்கள் தங்கள் உடற்பசிக்கு இராயக்கினர். பின்னர் அந்த பெண் என்ன ஆனார்? அவளுக்கு குழந்தை பிறந்ததா? பிறந்தால் குழந்தைக்கு யார் தந்தை?  போன்றவை புத்தகத்தில் நீங்கள் படிப்பதற்கு மீதம் வைத்துள்ளேன்..

இப்புத்தகத்தை எளிய நகர்கோயில் வட்டார பேச்சு வழக்கில், படித்த உடன் எளிதில் புரிந்தது கொள்ளும் வகையில் குருநாவலாக படைத்துள்ளார்...

இப்புத்தகம் 80களில் நகர்கோயில் எப்படி இருந்தது என்பதை நினைவு படுத்துவதோடு, நாம் எப்படி வாழ வேண்டும் என்றும் கற்றுக்கொடுக்கும்.....

புத்தகத்தை வாங்க கீழே நீல நிறத்தில் காணப்படும் காக்காச்சி என்ற பெயரில் சொடுக்கவும்...
காக்காச்சி
இசை மற்றும் இலக்கியபணியில்,
J.E.ஜெபா....

No comments:

Post a Comment