Thursday 22 February 2018

பிரசங்க குறிப்புகள்

கண் திறக்கப்பட்டவர்கள்

1. ஆதாம்-ஏவாள்​
அவர்கள் இருவருடைய
கண்களும் திறக்கப்
பட்டன.ஆதி.3:7.

2. ஆகார்​
தேவன் அவளுடைய
கண்களைத் திறந்தார்.
ஆதி.21:19.

3. பிலேயாம்​
அப்பொழுது கர்த்தர்
பிலேயாமின் கண்களை
திறந்தார்.எண்.22:31.

4. கேயாசி​
கர்த்தர் அந்த வேலைக்காரன்
கண்களைத் திறந்தார்.
2இராஜா.6:17.

5. பிறவிக்குருடன்​  பர்த்திமேயு
இயேசு அவன் கண்களைத் திறந்தார்.
லூக்.18:35-43.

6. எம்மாவூருக்குச்​ சென்ற சீஷர்கள்.​
அவர்கள் கண்கள்
திறக்கப்பட்டு அவரை
அறிந்தார்கள்.
லூக்.24:30,31.

7. பவுல்​
அவன் பார்வையடைந்து
எழுந்திருந்து
ஞானஸ்நானம்
பெற்றான்.

No comments:

Post a Comment