கண் திறக்கப்பட்டவர்கள்
1. ஆதாம்-ஏவாள்
அவர்கள் இருவருடைய
கண்களும் திறக்கப்
பட்டன.ஆதி.3:7.
அவர்கள் இருவருடைய
கண்களும் திறக்கப்
பட்டன.ஆதி.3:7.
2. ஆகார்
தேவன் அவளுடைய
கண்களைத் திறந்தார்.
ஆதி.21:19.
தேவன் அவளுடைய
கண்களைத் திறந்தார்.
ஆதி.21:19.
3. பிலேயாம்
அப்பொழுது கர்த்தர்
பிலேயாமின் கண்களை
திறந்தார்.எண்.22:31.
அப்பொழுது கர்த்தர்
பிலேயாமின் கண்களை
திறந்தார்.எண்.22:31.
4. கேயாசி
கர்த்தர் அந்த வேலைக்காரன்
கண்களைத் திறந்தார்.
2இராஜா.6:17.
கர்த்தர் அந்த வேலைக்காரன்
கண்களைத் திறந்தார்.
2இராஜா.6:17.
5. பிறவிக்குருடன் பர்த்திமேயு
இயேசு அவன் கண்களைத் திறந்தார்.
லூக்.18:35-43.
இயேசு அவன் கண்களைத் திறந்தார்.
லூக்.18:35-43.
6. எம்மாவூருக்குச் சென்ற சீஷர்கள்.
அவர்கள் கண்கள்
திறக்கப்பட்டு அவரை
அறிந்தார்கள்.
லூக்.24:30,31.
அவர்கள் கண்கள்
திறக்கப்பட்டு அவரை
அறிந்தார்கள்.
லூக்.24:30,31.
7. பவுல்
அவன் பார்வையடைந்து
எழுந்திருந்து
ஞானஸ்நானம்
பெற்றான்.
அவன் பார்வையடைந்து
எழுந்திருந்து
ஞானஸ்நானம்
பெற்றான்.
No comments:
Post a Comment